மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்


மீன்களே இல்லாத ஆறு




  • பின்னோக்கிப் பறக்கும் பறவை - ஹம்மிங்

  • மீன்கள் இல்லாத ஆறு - ஜோர்டான்

  • உணவைக் கழுவிச் சாப்பிடும் விலங்கு - ரக்கூன்

  • கண்களை மூடிக் கொண்டே பறக்கும் ஆற்றலுடைய உயிரினம் - வவ்வால்

  • நீந்தத் தெரியாத மிருகம் - ஒட்டகம்

  • இனச்சேர்க்கையின்றி முட்டையும் இடாமல் இனவிருத்தி செய்யும் உயிரினம் - நட்சத்திரமீன்

  • கூடுகட்டி வசிக்கத் தெரியாத பறவை - பெங்குவின்

  • வெள்ளை ரத்தம் கொண்ட உயிரினம் - வெட்டுக்கிளி

  • கண்களுக்கு மேல் இமை இல்லாத உயிரினம் - பாம்பு

  • நதிகளே இல்லாத நாடு -ஈரான்

  • உலகிலேயே சிறிய ராணுவம் உள்ள நாடு - இத்தாலி

  • வேர் இல்லாத தாவரம் - காளான்

  • ஆங்கில மொழியின் 26 எழுத்துக்களில் அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்து -E

  • கண் இல்லாத உயிரினம் - மண்புழு

  • மனிதன் உடலில் பிறப்பிற்குப் பின்பு வளராத உறுப்பு - கண்விழி

  • ஒரே இடத்தில் நின்று பறக்கும் ஆற்றலுடைய பூச்சி - தட்டாம்பூச்சி

  • சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் - ஜப்பானியர்

  • கொம்பில் கண் உள்ள பிராணி - நத்தை

  • பிரதமர், மந்திரிகள் இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து

  • தபால்தலையை வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு - மலேசியா

  • வருமானவரி செலுத்தாத நாடு - குவைத்

  • மூக்கில் பல் உள்ள உயிரினம் - முதலை

  • புத்தர் போதனை செய்த மொழி - பாலி

  • 1000 பேரை மக்கள் தொகையாகக் கொண்ட நாடு - வாடிகன்

  • போக்குவரத்துக்கென காவலர்கள் இல்லாத நாடு - நியூசிலாந்து

  • எதிரிகள் பயமுறுத்தும் போது மயக்கமடையும் விலங்கு - அப்போசம்

  • எலும்புக்கூடு இல்லாத விலங்கு - ஜெல்லி